Sattur - Tamil Janam TV

Tag: Sattur

சாத்தூரில் வைகோ உத்தரவின் பேரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் – மதிமுகவினர் அராஜகம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மதிமுகவினர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெல்லை ...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் ...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போர்மெனை போலீசார் கைது செய்தனர். கீழதாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ...

சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளை அடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் பகுதியில் ...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 6 பேர் பலி!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – தொழிலாளர்களின் கதி என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாத்தூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு ...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தொழிலாளி பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். குகன்பாறை பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. ...

சாத்தூரில் பெண்களை மிரட்டி நகை பறிப்பு – கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெண்களை மிரட்டி நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலட்சுமி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ...