பள்ளி பேருந்து விபத்து : குழந்தைகளின் பெற்றோருக்கு காணொலி வாயிலாக அண்ணாமலை ஆறுதல்!
புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் காணொலி வாயிலாக அண்ணாமலை ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை அடுத்த சிப்காட் அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் ...