தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். விளாத்திகுளம் ...


