சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு : அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம்!
சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு காரணமாகத் தவித்து வரும் மீனவர்கள், தங்களின் படகுகளை நிறுத்த அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெட்டிக்குப்பம் மீனவ பகுதியில் சுமார் ஆயிரம் ...