சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு : அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம்!
Jul 31, 2026, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு : அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
May 26, 2025, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு காரணமாகத் தவித்து வரும் மீனவர்கள், தங்களின் படகுகளை நிறுத்த அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெட்டிக்குப்பம் மீனவ பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குக் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால்  மதில் சுவர் இடிந்து விழுந்தும், வடிகால்வாய் கட்டுமானங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களின் படகை நிறுத்தி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் இடங்களில் படகுகளை நிறுத்தினால் தங்களின் படகுகளைச் சேதப்படுத்துவதாகக் கூறும் மீனவர்கள், அரசு சார்பில் இடம் வழங்கக்கோரியும், மண் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைத்துத் தர  வலியுறுத்தியும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Sea erosion near KanathurChennai: Fishermen protest demanding land allocation on behalf of the government
ShareTweetSendShare
Previous Post

தொழிலில் நஷ்டம் – 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தை!

Next Post

மதுரையில் சின்னத்திரை நடிகை வீட்டின் முகப்பு சுவர் இடிந்து விபத்து – ஒருவர் படுகாயம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies