சீமான் வீட்டின் பாதுகாவலர் தொடர்பான ஆட்கொணர்வு மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
சீமான் வீட்டின் பாதுகாவலர், உதவியாளரை சட்டவிரோதமாக காவல்துறையினர் அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமான் வீட்டின் பாதுகாவலர், ...