சீமான் வீட்டின் பாதுகாவலர் தொடர்பான ஆட்கொணர்வு மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
May 6, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சீமான் வீட்டின் பாதுகாவலர் தொடர்பான ஆட்கொணர்வு மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Feb 28, 2025, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீமான் வீட்டின் பாதுகாவலர், உதவியாளரை சட்டவிரோதமாக காவல்துறையினர் அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீமான் வீட்டின் பாதுகாவலர், உதவியாளரை சட்டவிரோதமாக காவல்துறையினர் அழைத்து சென்றது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாதக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் நாதக வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் அவசர முறையீடு செய்தார். அதில், சீமான் வீட்டில் சம்மன் கொடுக்க சென்ற இடத்தில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

சட்ட விரோதமாக 2 பேரை அழைத்துச் சென்றுள்ளதால் இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முறையீட்டை கேட்ட நீதிபதிகள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள் என்றும், அதன்பின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும், இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்சீமான்Seeman's house security guard and assistant arrested: Cannot be investigated as an urgent case - Madras High Court
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : இயல்பு வாழ்க்கை முடங்கியது!

Next Post

10 மீனவர்களுக்கு 3 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies