எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் - அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!
Aug 26, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2026, 09:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீ வைகுண்டம் தவெக எம்எல்ஏவுக்கு எதிராக திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போராட்ட களத்தில் குதித்தது பேசுபொருளாகியுள்ளது.

50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏரல் வாரச் சந்தை, தவெக எம்எல்ஏ சரவணன் உத்தரவால் மூடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, வாரச்சந்தை எந்தவித பிரச்னையும் இன்றி தொடர்ந்து செயல்படும் என ஏரல் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் திமுக சார்பில் ஏரல் பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர், தூத்துக்குடி மாவட்ட அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

அந்த பேனரில் அதிகாரிகளிடம் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்திய அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், சண்முகநாதனுக்கும் நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களில் பயணித்த இருவர், தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக ஓரணியில் இணைந்ததாக தூத்துக்குடி மக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Tags: Former DMK minister Anita Radhakrishnanformer AIADMK minister ShanmuganathanDMKTVK MLA from SrivaikuntamEral weekly market closedMLA Saravanan
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies