நெல்லை தெருவில் விளைய வைப்பது தான் திமுகவின் சாதனை – சீமான் விமர்சனம்!
தெருவில் போட்டு நெல்லை விளைய வைப்பது தான் திமுக அரசின் சாதனை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ...
தெருவில் போட்டு நெல்லை விளைய வைப்பது தான் திமுக அரசின் சாதனை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு ...
கடல் தூய்மையை பாதுகாக்க வலியுறுத்தித் தூத்துக்குடியில் அடுத்த மாதம் 15ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் எனச் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சென்ற ...
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. அனிருத் ...
திருச்சி டிஐஜி வருண்குமாரை அவதூறாகப் பேசிய வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என நீதிபதி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது பாதுகாவலருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் மீது ...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாதுகாவலரை கைது செய்த விவகாரத்தில் சட்ட விதிமீறல் நடந்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கொளத்தூரில் Advacator Law Associates ...
சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் ...
சீமான் வீட்டின் பாதுகாவலர், உதவியாளரை சட்டவிரோதமாக காவல்துறையினர் அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமான் வீட்டின் பாதுகாவலர், ...
தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி ...
தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies