சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!
மதுரை செல்லூர் பகுதியில் கழிவுநீர் தேங்கி வருவதாலும், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
