சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
கருணாநிதி நினைவிடத்தைக் கோயில் கோபுரம் போன்று அலங்கரித்த அமைச்சர் சேகர்பாபுவின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை நடைபெற்றது. இதனை ...