தென்னை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் – சிவ்ராஜ் சிங் சௌஹான்
தென்னை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் கலந்தாலோசித்து புதிய திட்டம் உருவாக்கப்படும் என மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ...
