தென்னை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் - சிவ்ராஜ் சிங் சௌஹான்
Jul 28, 2026, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்னை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் – சிவ்ராஜ் சிங் சௌஹான்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2026, 07:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் கலந்தாலோசித்து புதிய திட்டம் உருவாக்கப்படும் என மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் மாநாட்டில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தென் இந்தியாவில் சுமார் ஒரு கோடி விவசாயிகள் தென்னை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், மாநாட்டில் வெள்ளைப் பூச்சி தாக்குதல், பழைய மரங்களால் உற்பத்தி குறைவு போன்ற பிரச்சினைகளை தீர்க்க, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட புதிய ரகங்களை உருவாக்குவது, இயந்திர பயன்பாடு அதிகரிப்பு, இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு, மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக கூறினார். அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்தால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான தீர்வுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மாநிலங்களுடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

முன்னதாக தனக்கென வைக்கப்பட்டிருந்த தனி இருக்கையை மாற்றி வைத்து தான் ராஜா அல்ல மக்களுக்கான சேவகன் எனக்கூறி மத்திய அமைச்சர் மற்றவர்களுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றது.

Tags: Shivraj Singh Chouhan pressmeetUS-Iran war tension.fertilizer shortagescentral governmentprime minister narendra modiAgriculture Minister Shivraj Singh Chouhancoconut production increaseIIT Research Center
ShareTweetSendShare
Previous Post

நானும் ரசிகன் தான் – முன்னாள் முதல்வர் மீது முதல்வருக்கு திடீர் பாசம்!

Next Post

கனடாவை தொடர்ந்து அமெரிக்காவுக்கு சேலம் சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies