அருணாசலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை!
அருணாச்சலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அருணாசலப் பிரதேச மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யெம்செம் ...