வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ...
