சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடைகொண்ட சுறா மீன், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விலை போனது. பழையாறு மீன்பிடி ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடைகொண்ட சுறா மீன், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விலை போனது. பழையாறு மீன்பிடி ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாலியைச் சேர்ந்த விசிக பிரமுகர் குணா என்பவருக்கும், ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள SBI வங்கிக்கு வந்த ...
சிறுமி பாலியல் தொல்லை தொடர்பாக மயிலாடுதுறை ஆட்சியரின் கருத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை ...
சினிமாவில் நடிக்க சென்றது தாம் செய்த பெரிய தவறு என நடிகை மும்தாஜ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் நடைபெற்ற பெண்கள் மதரஸா ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11 கோயில்களின் கருடசேவை உத்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநாங்கூர் பகுதியில் ஸ்ரீநாராயணபெருமாள், குடமாடகூத்தர், செம்பொன்னரங்கர் உள்ளிட்ட 11 கோயில்கள் ...
கணீர்க் குரலால் அனைவரையும் கவர்ந்த கர்நாடக சங்கீத கலைஞர் சீர்காழி கோவிந்தராஜன். தமிழ்த் திரைவானிலும் ஒரு துருவ நட்சத்திரம். இசையுலகில் நிலைத்த புகழோடு விளங்கும் அந்த உத்தமக் ...
சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் நாட்டு மணமக்களுக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த காரைமேடு பகுதியில் உள்ள ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மது போதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு, போக்குவரத்து போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தஞ்சாவூரில் இருந்து சீர்காழி நோக்கி ...
சீர்காழி அருகே சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை ...
சீர்காழியில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம், மணமகன் நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஒப்பந்தம் போட்ட சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முத்துக்குமாருக்கும், குறிஞ்சிப்பாடியை ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் தனது நண்பர் ...
சீர்காழியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, மாடு ஒன்று முட்டி தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சீர்காழியில் பெண் ஒருவர் சாலையை கடப்பதற்காக நின்றுக்கொண்டிருந்தார். அப்போது ...
சீர்காழி அருகே ஓடும் அரசு பேருந்தின் வலப்புற சக்கரம் கழன்று ஓடியதை பார்த்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தமிழகத்தில் சமீபகாலமாக அரசு ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடரங்கம், பட்டியமேடு, பாலுரான்படுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies