திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு கலைப்பு என தகவல்!
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவை கலைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் ...
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவை கலைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் ...
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த நபரின் அலுவலகத்தில், கேரள சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில், ...
வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...
சென்னை அண்ணாநகர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக வட்டச் செயலாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறை மற்றும் சென்னை ...
பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies