சிவகங்கை : 5 மாதங்கள் ஆகியும் நிறைவு பெறாத சாலை பணிகள் – கிராம மக்கள் அவதி!
சிவகங்கை அருகே பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை 5 மாதங்களாகியும் பணிகள் நிறைவு பெறாததால் 5 கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். காளையார்கோவில் ஒன்றியத்திற்கு ...
