சிவகங்கையில் நரிக்குறவ மக்கள் குலதெய்வ வழிபாடு!
சிவகங்கையில் ஆடு, மாடுகளை பலியிட்டு நரிக்குறவ இன மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். பழமலைநகரில் 350-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்கு ...
சிவகங்கையில் ஆடு, மாடுகளை பலியிட்டு நரிக்குறவ இன மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். பழமலைநகரில் 350-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்கு ...
சிவகங்கையில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறை துணை அலுவலர் கைது செய்யப்பட்டார். மானாமதுரை அடுத்த ஜீவாநகரை சேர்ந்த நாகராஜன், தீயணைப்பு ...
சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் அதே ...
திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் எனும் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது அனைத்துப் பகுதி மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் ...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 49 வருடங்கள் கழித்து அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1972 முதல் ...
சிவகங்கையில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அதிமுக முன்னாள் கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். காரைக்குடியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரான சண்முகமணி, ஆறுமுகம் என்ற நபரை தாக்கியுள்ளார். இதில் ...
சிவகங்கையில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வ.ஊ.சி தெருவை சேர்ந்த சிவசங்கரன். ஆயுதப்படை முதல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies