தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் பிரதிஷ்டை!
தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரின் கேசரியா நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்கம், ஒரே பாறையில் ...
தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரின் கேசரியா நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்கம், ஒரே பாறையில் ...
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு திடீர் தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ...
திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டிணத்தில் உள்ள சிவன் கோயிலில், சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் ...
உத்திரமேரூர் அருகே சேதம் அடைந்த அழிசூர் சிவன் கோவிலை பார்வையிட சென்ற இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், அழிசூரில் ...
உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies