கடல் கொள்ளை, கடத்தலை பொறுத்துக் கொள்ள முடியாது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் ...