ஏப்ரல் 30 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் 17 ...
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் 17 ...
பொதுநிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த ஞானசேகரன் என்பவரை தான் தம்பி என அழைத்ததாக சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானசேகரன் என்ற பெயரை ...
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தனது தம்பி என சபாநாயகர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் "இந்தியா வென்றது" ...
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு இன்றைய பேரவை நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. தமிழக ...
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சட்டப் பேரவைக் ...
ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தொடர் ...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தும் தேதிகளை ...
அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு அக்டோபர் 18-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், ...
அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் ...
அவதூறு வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சபாநாயகர் அப்பாவுவிற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், அதிமுக ...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழ்நாடு சட்டப்பேரவை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies