ஆடி அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்!
ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...