10 ஆண்டுகளில் சுமார் 2,800 மீனவர்கள் கைது – மத்திய அரசு தகவல்!
கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் திமுக ...
கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் திமுக ...
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த 11 ...
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடைற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து இந்த ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட ...
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம், ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில் ...
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் ...
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அவர் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் ...
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடலுக்கு ...
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். காரைக்கால் மீனவர்கள் மீது கடந்த மாதம் 28-ஆம் ...
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தன்னுடைய கணவரை மீட்டு தரக் கோரி பெண் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கனிஷ்கா என்பவரின் கணவர் ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ...
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி, பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் தலைமையில் துணைநிலை ஆளுநரிடம் மீனவ அமைப்பினர் மனு அளித்தனர். எல்லை தாண்டி ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்களுக்கு பிப்ரவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் ...
ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து, அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுப்பிடித்த அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது. காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த ...
கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களுக்கு, பிப்ரவரி 5-ம் தேதி வரை சிறைக்காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ...
தமிழக மீனவர்கள் 6 பேரை நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்துள்ள இலங்கை நீதிமன்றம், 2 பேருக்கு தலா 40 லட்சம் ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் ...
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 தமிழக மீனவர்கள் கடந்த ...
இலங்கை கடற்படையின் அடக்குமுறையைக் கண்டித்து பாமக சார்பில் வரும் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து ...
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies