இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் – குடியேறியவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!
கன்னியாகுமரி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் குடியேறிவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள இலங்கை ...