நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்
திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் நாளுக்கு நாள் வெளுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்ளள பதிவில் கூறியுள்ளதாவது ...
திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் நாளுக்கு நாள் வெளுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்ளள பதிவில் கூறியுள்ளதாவது ...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தனியார் கல்லூரியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாககூறி, கட்டத்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையத்தில் செயல்படும் எக்ஸல் கல்லூரியில் ...
டெல்லியில் மோசமான காற்று மாசுக்கு எதிராக இடதுசாரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நக்சலைட் மத்வி ஹித்மாவின் புகைப்பட போஸ்டர்களுடன் முழக்கங்களை எழுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலர்கள் ...
பீகார் மாநிலம் பாட்னாவில் பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். பாட்னா அறிவியல் கல்லூரி பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, சாலையில் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா ...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசினர் கலைக்கல்லூரியில் BA மற்றும் MA வகுப்புகள் உள்ள பிரிவில் குடிநீர் உள்ளிட்ட ...
ஊட்டி மருத்துவ கல்லூரியில் குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மத்திய பாஜக அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு தமிழகத்தில் ...
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் அரசு கலைக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies