பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் – கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!
பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாக மாணவரின் தந்தை டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை ...
