பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் - கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!
Jul 22, 2026, 04:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் – கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாக மாணவரின் தந்தை டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடித்துள்ள வேளாரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன், கண்மணி தம்பதியர். இவர்களின் மூத்த மகன் சஞ்சீவ் சபரி அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவரை பள்ளியின் தலைமையாசிரியர் சீலா கடந்த 1 ஆண்டிற்கு முன்பு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தந்தை சரவணன் முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்து தலைமை ஆசிரியர் கண்டிக்கப்பட்ட நிலையில் அதன்பின் அடிக்கடி மானவனை வேறு சில காரணங்களை கூறி தொடர்ச்சியாக பழிவாங்கும் நோக்கத்தோடு தலைமை ஆசிரியர் அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தந்தை சரவணன் மீண்டும் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வட்டார கல்வி அலுவலர் பள்ளிகே சென்று விசாரணை நடத்தியபோது தலைமையாசிரியர் தனது ஆதரவாளர்களை வைத்து தந்தை சரவணனை மிரட்டியுள்ளார்.

மேலும் தனக்கு கொலை மிரட்டலும் விடுப்பதாகக் கூறி எஸ்.பியிடம் தந்தை சரவணன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து எஸ்.பி. உத்தரவின்படி டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags: student's father has filed a complaintDSP officeVelarendalKalaiyarkovilai.Sanjeev Sabari
ShareTweetSendShare
Previous Post

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

Next Post

கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!

Related News

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies