தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!
திருச்சி அருகே மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சட்டம் பயிலப்போகும் அந்த மாணவர் குறித்து ...