தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!
Apr 29, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சட்டம் பயிலப்போகும் அந்த மாணவர் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருச்சி மாவட்டம் பச்சமலைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பத்திற்கும் அதிகமான மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பச்சமலையில் விவசாயம் மட்டுமே பிரதானமாக விளங்கி வருகிறது. அவசர தேவைக்குக் கூட மலையைக் கடந்து 30 கிலோ மீட்டர் கடந்து பயணிக்க வேண்டிய நிலையில் வாழ்ந்து வரும் கிராம மக்கள், கூலி வேலைக்குச் சென்று தங்களின் அன்றாட வாழ்க்கையைக் கடத்தி வருகின்றனர். அத்தகைய கிராமத்தில் இருந்து தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவர் பரத்.

பத்து வருடங்களுக்கு முன்பாகவே தாயை இழந்த பரத்திற்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தவர் அவருடைய தந்தை செல்வக்குமார் தான்.  தான் படும் கஷ்டங்களை தன்னுடைய மகன் அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த செல்வக்குமாரின் செயல்பாடுகளே பரத் இன்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிபெறும் அளவிற்கான தன்னம்பிக்கையை விதைத்துள்ளது.

வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சாதனை படைத்திருக்கும் மாணவர் பரத்தின் வெற்றிக்கு அவரது தந்தை மட்டுமல்ல ஆசிரியர்களும் உந்து சக்தியாகத் திகழ்ந்துள்ளனர். தந்தையின் ஊக்கத்தாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலப்போகும் மாணவர் பரத்தின் எதிர்காலம் மலைவாழ் கிராம மக்கள் படும் துயரங்களை போக்கக்கூடியதாக அமையட்டும்.

Tags: சாதித்த மலைக்கிராம மாணவர்Success in the National Law University entrance exam: A student from a mountain village achieved this through tireless effortதேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி
ShareTweetSendShare
Previous Post

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Next Post

தேனிலவு கொலையில் துப்பு துலங்கியது எப்படி? : சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies