தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!
Jul 29, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சட்டம் பயிலப்போகும் அந்த மாணவர் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருச்சி மாவட்டம் பச்சமலைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பத்திற்கும் அதிகமான மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பச்சமலையில் விவசாயம் மட்டுமே பிரதானமாக விளங்கி வருகிறது. அவசர தேவைக்குக் கூட மலையைக் கடந்து 30 கிலோ மீட்டர் கடந்து பயணிக்க வேண்டிய நிலையில் வாழ்ந்து வரும் கிராம மக்கள், கூலி வேலைக்குச் சென்று தங்களின் அன்றாட வாழ்க்கையைக் கடத்தி வருகின்றனர். அத்தகைய கிராமத்தில் இருந்து தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவர் பரத்.

பத்து வருடங்களுக்கு முன்பாகவே தாயை இழந்த பரத்திற்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தவர் அவருடைய தந்தை செல்வக்குமார் தான்.  தான் படும் கஷ்டங்களை தன்னுடைய மகன் அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த செல்வக்குமாரின் செயல்பாடுகளே பரத் இன்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிபெறும் அளவிற்கான தன்னம்பிக்கையை விதைத்துள்ளது.

வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சாதனை படைத்திருக்கும் மாணவர் பரத்தின் வெற்றிக்கு அவரது தந்தை மட்டுமல்ல ஆசிரியர்களும் உந்து சக்தியாகத் திகழ்ந்துள்ளனர். தந்தையின் ஊக்கத்தாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலப்போகும் மாணவர் பரத்தின் எதிர்காலம் மலைவாழ் கிராம மக்கள் படும் துயரங்களை போக்கக்கூடியதாக அமையட்டும்.

Tags: Success in the National Law University entrance exam: A student from a mountain village achieved this through tireless effortதேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றிசாதித்த மலைக்கிராம மாணவர்
ShareTweetSendShare
Previous Post

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Next Post

தேனிலவு கொலையில் துப்பு துலங்கியது எப்படி? : சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies