தொண்டையில் ஆப்பிள் சிக்கி மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தை!
திருப்பூரில் தொண்டையில் ஆப்பிள் சிக்கியதால் மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மடத்துக்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் ...
