supreme court - Tamil Janam TV

Tag: supreme court

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட, தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், துணை வேந்தர்களை ...

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

பீகார் வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் ...

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் ...

எந்த வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிதாக ...

நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு : ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவால், நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை ஆகஸ்ட் 25 ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ...

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு – ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் ...

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவிலன் 2014ஆம் ஆண்டு கட்டுப்பாட்டை ...

ஏடிஜிபி ஜெயராம் மீதான சிறுவன் கடத்தல் விவகாரம் – சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ...

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் ...

டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியில் ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் ...

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் ...

இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

வக்பு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ...

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை ...

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!

தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த ...

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ...

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

21 நீதிபதிகளின் சொத்து விவரங்களை உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறை பொறுப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையாக, உச்ச நீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் 33 நீதிபதிகளில் ...

காவல்நிலையம் செல்பவர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அது அவரது அடிப்படை உரிமை – உச்சநீதிமன்றம்!

புகாரளிக்கக் காவல் நிலையத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவரது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல்நிலையத்துக்குப் பண மோசடி தொடர்பாகப் புகாரளிக்கச் சென்றபோது காவல் ஆய்வாளர் ...

புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்

புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவரது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்துக்கு பண மோசடி ...

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பு ஏற்றால், ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யலாம் – உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணையில், அவர் அமைச்சர் ...

டாஸ்மாக் அலுவலக சோதனை வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் ...

மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற அதிகாரிகள் வலியுறுத்தல்!

மாஞ்சோலை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை வெளியேற்ற அரசு அதிகாரிகள் முயலும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாஞ்சோலையில் காவல்துறை பாதுகாப்புடன் கிராம நிர்வாக அலுவலர் ...

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதா? இல்லையா? என்பது பற்றி வரும் 28 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதா? இல்லையா? என்பது பற்றி வரும் 28 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ...

வக்ஃபு தொடர்பான 120 மனுக்களையும் விசாரிப்பது கடினம் – உச்ச நீதிமன்றம்

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வக்ஃபு திருத்த சட்டத்திற்கு ...

வக்ஃபு வாரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ...

Page 1 of 8 1 2 8