supreme court - Tamil Janam TV
Jul 2, 2024, 01:24 pm IST

Tag: supreme court

நீட் தேர்வு OMR தாள் நகல் வழங்கக்கோரும் வழக்கு : தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு OMR தாள் நகலை தங்களுக்கு வழங்கக்கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு ...

இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கு தடை இல்லை : உச்ச நீதிமன்றம்

இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. எனவே, நீட் மறுதேர்வு நடத்த ...

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது மத்திய ...

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புரக்யஸ்தாவை விடுதலை!

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புரக்யஸ்தாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், நியூஸ் க்ளிக் இணையதளத்தின் நிறுவனர் ...

வாரணாசிதொகுதி வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்ககோரிய மனு : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!

வாரணாசி மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்ககோரி அய்யாக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வாரணாசி மக்களவை தொகுதியில் ...

‘3ல் ஒரு பங்கு கட்டாயம் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்ய வேண்டும்’! – உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் குழுவில், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் ...

சனாதன வழக்கு : அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

அடிப்படை உரிமைகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தற்போது பாதுகாப்புக்கோரி உச்ச நீதிமன்றம் வந்துள்ளீர்களா என அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு ...

2 குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ...

சட்டத்தை மதிக்க வேண்டாமா? – தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

திமுகவைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயத்த அளவைவிடக் கூடுதலாக மணல் அள்ளி அரசுக்கு பல கோடி ருபாய் இழப்பு ஏற்படுத்தினர். இது ...

அண்ணாமலை மீதான வழக்கு! – உச்ச நீதிமன்றம் அதிரடித் தடை!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து மதக் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், ...

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு – தாக்கல் செய்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை!

வழக்கு விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக ...

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது!

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. ‛தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற ...

பொன்முடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனைக்கு  இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ...

நம்பகமான நீதித்துறையை உருவாக்க தொடர் நடவடிக்கை : பிரதமர் மோடி பேச்சு!

உச்ச நீதிமன்ற கட்டிடத்தை விரிவுபடுத்த ரூ.800  கோடி பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. ...

ஒரு பட்டனை க்ளிக் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம்  : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வைர விழா ...

உச்ச நீதிமன்ற வைர விழா கொண்டாட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28-ம் தேதி, தனியாக ...

ராமர் கோவில் விழா நேரடி ஒளிபரப்பு : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சியை சட்ட நடைமுறைக்கு உட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட  உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ...

தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய  அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. தலைமைத் ...

செந்தில் பாலாஜி தலையெழுத்தை தீர்மானிக்கும் ஜன.12!

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித்தருவதாக கூறி, பல கோடி ரூபாய் பெற்றார் என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன் ...

ஜல்லிக்கட்டுக்கு சிக்கல்? சீராய்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் பரிசீலனை!

ஜல்லிகட்டு நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் கடந்த ...

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து: காங்கிரஸ் தலைவர் மனு தள்ளுபடி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து ...

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு : பவன் கேராவின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ...

“செபி”யே விசாரிக்கும்: அதானிக்கு புத்தாண்டில் “குட் நியூஸ்”!

அதானி குழுமத்தின் மீதான வழக்கை "செபி" எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. ...

Page 1 of 4 1 2 4