supreme court - Tamil Janam TV

Tag: supreme court

சமக்கல்வி உரிமையை பறிக்கும் திமுக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்த நீதிமன்றம் – நயினார் நாகேந்திரன்!

சமக்கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல்!

மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீட்டு மனு – அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு ...

ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் காவலில் இருந்த ரோஹிங்கியா ...

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது வழக்கு : ஒருங்கிணைத்து விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ், அமலாக்கத்துறை, சிபிஐ என்ற பெயரில் மொபைல் போன் வீடியோ ...

SIR தொடர்பான திமுக மனுவை மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ...

போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தல்களில் வாக்களிக்க முடியுமா என எஸ்ஐஆர் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், கேரளா மற்றும் மேற்குவங்கம் ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சூர்யகாந்த் பதவி ஏற்றுக்கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வுபெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றுக் ...

நீண்ட கால வழக்குகளுக்கு முன்னுரிமை – உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் உறுதி!

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றும் ...

மசோதா ஒப்புதல் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் ...

மேகதாது அணை கட்டும் விவகாரம் – தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேகதாது அணைக்கு ...

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை ...

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட ...

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த சில ...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் – மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற செயலுக்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார். உச்சநீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. ...

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கரூரில் தவெக பரபரப்பை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ...

கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ விசாரணை தேவை – பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் வலியுறுத்தல்!

கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி மூலமாகவோ, CBI மூலமாகவோ நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் ...

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பினராயி விஜயனின் பிரமாணப்பத்திரம் – உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் பிரமாணப்பத்திரத்தை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாஜக தேசியக் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ...

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

இந்து கடவுளை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அனைத்து கடவுள்களையும் தான் மதிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள ஜவாரி ...

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு ...

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ...

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

தெரு நாய்களை காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நாடு முழுவதும் வெறிநாய்கடியால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ...

Page 1 of 9 1 2 9