போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!
Apr 29, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தல்களில் வாக்களிக்க முடியுமா என எஸ்ஐஆர் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், கேரளா மற்றும் மேற்குவங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, படிவம் 6ல் வாக்காளர்களால் அளிக்கப்படும் விவரங்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், படிவம் 6ல் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து விவரங்களையும் சரிபார்க்க தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது என கூறினர்.

ஆதார் என்பது அடையாள ஆவணம் மட்டுமே என கூறிய நீதிபதிகள், போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்களை தேர்தல்களில் வாக்காளிக்க அனுமதிப்பீர்களா? எனவும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

Tags: infiltratorsJustice Suryakanthfake Aadhaar cardsSIR case.Chief Justice Suryakanthsupreme court
ShareTweetSendShare
Previous Post

சென்னை தென்கிழக்கே 540 கி.மீ தொலைவில் டிட்வா புயல்!

Next Post

சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டி – 3 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies