போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2025, 09:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தல்களில் வாக்களிக்க முடியுமா என எஸ்ஐஆர் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், கேரளா மற்றும் மேற்குவங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, படிவம் 6ல் வாக்காளர்களால் அளிக்கப்படும் விவரங்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், படிவம் 6ல் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து விவரங்களையும் சரிபார்க்க தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது என கூறினர்.

ஆதார் என்பது அடையாள ஆவணம் மட்டுமே என கூறிய நீதிபதிகள், போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்களை தேர்தல்களில் வாக்காளிக்க அனுமதிப்பீர்களா? எனவும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

Tags: Chief Justice Suryakanthsupreme courtinfiltratorsJustice Suryakanthfake Aadhaar cardsSIR case.
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை தென்கிழக்கே 540 கி.மீ தொலைவில் டிட்வா புயல்!

Next Post

சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டி – 3 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies