சுவாமிமலை கோயில் வெளியே உறங்கிக்கொண்டிருந்த பக்தர்களை தண்ணீர் ஊற்றி விரட்டிய பணியாளர்கள்!
சுவாமிமலை திருக்கோயில் வெளியே படுத்து உறங்கிக்கொண்டிருந்த வெளியூர் பக்தர்களை, கோயில் பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி விரட்டிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ...