பங்குனி உத்திர திருவிழா - முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!
Sep 20, 2026, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா – முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2025, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முருக கடவுளின் 4ம் படை வீடான சுவாமிமலை கோயிலில் பங்குனி உத்திர விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புகழ் பெற்ற இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.

இதே போல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேல்முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருகி முருகனை வழிபட்டனர்.

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி செங்கோல் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆயிரங்கால் மண்டபத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு செங்கோல் சாற்றப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்ட பின் மண்டபத்தில் சிறப்பு உற்சவம் நடைபெற்றது.

Tags: Nellaiyappar Gandhimati Amman templeSwamimalai templespecial puja in Murugan templesPanguni Uthira festival.
Share
Tweet
SendShare
Previous Post

பங்குனி உத்திர திருநாள் – எல்.முருகன் வாழ்த்து!

Next Post

அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது : கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் சர்ச்சை பேச்சு!

Related News

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies