பங்குனி உத்திர திருவிழா - முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!
Jun 22, 2026, 01:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா – முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முருக கடவுளின் 4ம் படை வீடான சுவாமிமலை கோயிலில் பங்குனி உத்திர விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புகழ் பெற்ற இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.

இதே போல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேல்முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருகி முருகனை வழிபட்டனர்.

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி செங்கோல் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆயிரங்கால் மண்டபத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு செங்கோல் சாற்றப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்ட பின் மண்டபத்தில் சிறப்பு உற்சவம் நடைபெற்றது.

Tags: Nellaiyappar Gandhimati Amman templeSwamimalai templespecial puja in Murugan templesPanguni Uthira festival.
ShareTweetSendShare
Previous Post

பங்குனி உத்திர திருநாள் – எல்.முருகன் வாழ்த்து!

Next Post

அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது : கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் சர்ச்சை பேச்சு!

Related News

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies