சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு
சவுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவர் உயிரிழந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மாவீரன், சங்கர், பால்ராஜ், மணிகண்டன் ஆகிய 4 மீனவர்கள் ...
