tamil janam tv - Tamil Janam TV

Tag: tamil janam tv

ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் : ஆர்.எஸ்.எஸ்

ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தது தமிழர்கள் தான் என தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பிரஷோப குமார் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ...

அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ஆதரவாளர்!

சேலம் அருகே அரசு நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில், ராமி ரெட்டி ...

ஒரே தெருவை சேர்ந்த 6 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் : கிராம மக்கள் பீதி!

கும்பகோணம் அருகே ஒரே தெருவை சேர்ந்த ஆறு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். நீலத்தநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த சத்யா, ஜித்தா, சங்கவி, ...

ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் கோலாகலம்!

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோபியர்களுடன் ஊர் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நம்பெருமாளை தாயாரின் துவாரபாலகிகள் மட்டையால் அடித்து ...

சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினருக்கு தடபுடலாக விருந்து!

சென்னையில் சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினருக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. ஈவெரா குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் ...

கெட்டுப்போன கேக் : தனியார் பேக்கரி மீது நடவடிக்கை தேவை!

சென்னையில் பூஞ்சை படர்ந்த கெட்டுப் போன கேக் கொடுத்த விவகாரத்தில், தனியார் பேக்கரி கடைக்காரர் அலட்சியமாக பதிலளிப்பதாக பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டியுள்ளார். புது வண்ணாரப் பேட்டை பகுதியை சேர்ந்த ...

குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கிய 3 பேர் உயிரிழப்பு!

குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கியபோது 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவைத் நாட்டில் கடலூர் மங்கலம்பேட்டைசேர்ந்த 2 ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுர மணி புதுப்பிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு கோபுர மணி புதுப்பிக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை ...

ஈரோட்டில் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ...

சதுப்பு நிலங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் : சௌமியா அன்புமணி

மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். டி. குப்பன் எழுதிய நூல் ...

மணிப்பூர் மக்களிடையே ஆங்கிலேயர்கள் பிரிவினைவாதத்தை விதைத்தனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவான தின விழா, ...

தங்கப்பதக்கம் வென்ற பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு!

தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ...

உலகப் பொருளாதார மாநாட்டில் மகாராஷ்டிரா முதலமைச்சர் அதிரடி!

உலகப் பொருளாதார மாநாட்டின் முதல் நாளிலேயே 4.99 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கையெழுத்திட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் ...

பெரம்பலூர் அருகே பட்டியலின இளைஞர் கொலை : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் நேரில் விசாரணை!

பெரம்பலூர் அருகே பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள கை.களத்தூர் கிராமத்தில் ...

நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக் கழிப்பிடம் இடிப்பு : மக்கள் அதிருப்தி!

சென்னை மதுரவாயல் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக் கழிப்பிடம் இடிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பாடசாலை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது ...

மயிலார் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பகுதியில் கடந்த பல ஆண்டு காலமாக மயிலார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி எருது விடும்  போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில், ...

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற முதியவர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த செங்குளம் கண்மாய் ...

மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்வதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணப்பாறை தொகுதி ...

தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்துக்குள் எடுத்து செல்லப்பட்டது குறித்து விசாரணை : சிறைத்துறை

தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி ஆடிட்டர் ...

டிராக்டரை திருடிய மெக்கானிக் கைது!

புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற ...

பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதம் : விவசாயிகள் வேதனை!

அரியலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் ...

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் ...

தெலங்கானா : அரசு பேருந்து மோதி பெண் பலி!

தெலங்கானா மாநிலம் நாராயண பேட்டையில் அவசர கதியில் சாலையில் கடக்க முயன்ற பெண் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். கர்னூலில் இருந்து நாராயண பேட்டை நோக்கி அரசு ...

Page 7 of 8 1 6 7 8