சதுப்பு நிலங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் : சௌமியா அன்புமணி
மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். டி. குப்பன் எழுதிய நூல் ...
மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். டி. குப்பன் எழுதிய நூல் ...
மாநிலங்கள் உருவான தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவான தின விழா, ...
தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ...
உலகப் பொருளாதார மாநாட்டின் முதல் நாளிலேயே 4.99 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கையெழுத்திட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் ...
பெரம்பலூர் அருகே பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள கை.களத்தூர் கிராமத்தில் ...
சென்னை மதுரவாயல் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக் கழிப்பிடம் இடிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பாடசாலை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது ...
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பகுதியில் கடந்த பல ஆண்டு காலமாக மயிலார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி எருது விடும் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில், ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த செங்குளம் கண்மாய் ...
தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்வதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணப்பாறை தொகுதி ...
தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி ஆடிட்டர் ...
புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற ...
அரியலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் ...
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் ...
தெலங்கானா மாநிலம் நாராயண பேட்டையில் அவசர கதியில் சாலையில் கடக்க முயன்ற பெண் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். கர்னூலில் இருந்து நாராயண பேட்டை நோக்கி அரசு ...
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உணவு தேடி அவ்வப்போது காட்டு ...
மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு ஒன்றில் நுழைந்த 3 காட்டு யானைகள், மாட்டு தீவனங்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய ...
கனிமவள கொள்ளை தொடர்பான புகாரில் ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை ...
சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி விளையாட்டு திடலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊழியரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ...
தேனி மாவட்டம் ஏ.புதுப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டரில் இருந்த அரிசி மூட்டைகள் மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் சாலையில் ...
மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் ...
நூல் விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைந்துள்ளதால் தொழிற்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர். திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தரைப்பாலம் சேதமடைந்ததால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இறந்தவரின் உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர். குதிரையாறு அணைப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies