மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும் – திருக்கோயில் பணியாளர்கள் வலியுறுத்தல்!
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் திருக்கோயில் பணியாளர்களுக்கும் மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் நகரில் ...