தமிழக பாஜக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஊடகப்பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ...
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஊடகப்பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ...
அதிமுக - பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...
தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மாநிலத் ...
மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன், குமரி அனந்தன் ...
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ...
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை என்றும், தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த தந்தை குமரி அனந்தன் இன்று ...
பிரதமரை புறக்கணித்த முதல்வரைத் தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ...
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்திய தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக தலைவர்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ...
டெல்லியில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுர்வேதத்தில் பசுவின் கோமியம், ...
மத்திய அரசு ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் ...
அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கமலாலயத்தில், தேசிய பொதுச் செயலாளர் தருண் ...
தமிழகத்தில் பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லாருக்கும் ...
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் ...
சென்னை ராமாபுரத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு ...
நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன்னுதாரணம் என தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு, தற்போது அதே திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. மத்திய ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு நடைபெறும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். சங்கரன்கோவிலில், வாய்ஸ் ஆப் ...
மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : ...
பாஜக மீதும் பிரதமரின் திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வாக்களிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக இமாலய ...
தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை ...
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் தனியார் அறக்கட்டளையின் 35-வது ஆண்டு விழாவில் பாஜக மூத்த ...
சென்னையில் 85 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ...
மொழி அரசியல் செய்வதை திமுக-வினர் கைவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர். பாஜக-வினர் மாநிலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies