காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்
2026 தேசிய ஜனநாயக கூட்டணிக்கானது எனவும் தமிழகத்தில் நடைபெற்று வரும் அநீதி ஆட்சி முடிய உள்ளது எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ...
2026 தேசிய ஜனநாயக கூட்டணிக்கானது எனவும் தமிழகத்தில் நடைபெற்று வரும் அநீதி ஆட்சி முடிய உள்ளது எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ...
பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள யோகா ...
ஜனநாயகன் பிரச்னையைப் பற்றி பேச ராகுல் காந்திக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் கூறியது அவரது கட்சிதான் ...
2026-ல் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை உடனே அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் ...
பாஜகவிற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் விஷத்தை கக்கி இருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
திண்டுக்கல்லில் பாஜகவின் இரண்டாவது பூத் கமிட்டி மண்டல மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மண்டல வாரியாக பூத் கமிட்டி ...
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான ...
கூட்டணி குறித்த எதிர்மறை கருத்துக்களை பெரிதுபடுத்த போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி ...
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஊடகப்பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ...
அதிமுக - பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...
தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மாநிலத் ...
மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன், குமரி அனந்தன் ...
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ...
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை என்றும், தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த தந்தை குமரி அனந்தன் இன்று ...
பிரதமரை புறக்கணித்த முதல்வரைத் தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ...
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்திய தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக தலைவர்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ...
டெல்லியில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுர்வேதத்தில் பசுவின் கோமியம், ...
மத்திய அரசு ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் ...
அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கமலாலயத்தில், தேசிய பொதுச் செயலாளர் தருண் ...
தமிழகத்தில் பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லாருக்கும் ...
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் ...
சென்னை ராமாபுரத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு ...
நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன்னுதாரணம் என தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies