ஹிந்து பண்டிகைக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? - தமிழிசை கேள்வி!
Apr 22, 2026, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிந்து பண்டிகைக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? – தமிழிசை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவிற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் விஷத்தை கக்கி இருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என்றைக்காவது இந்து மதத்தினரின் விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கிறிஸ்துமஸ் மேடையில் மத வேற்றுமையை விதைத்துவிட்டு, பாஜகவை குறை கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என கூறியுள்ள தமிழிசை செளந்தரராஜன், மதச்சார்பற்றவராக இருந்தால் பகவத் கீதை வாசகங்களை என்றாவது குறிப்பிட்டு இருக்கிறீர்களா? எனவும் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது இவ்வளவு பகை ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், மதச்சார்பின்மையை பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதை வலிமையாக பதிவு செய்வதாகவும் கூறியுள்ளார்.

 

Tags: Hindu religious festivals.bjpMK StalinChristmasTamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் தலைவிரித்தாடும் வன்முறை – நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பதற்றம்!

Next Post

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் – மேலும் 36 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்!

Related News

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies