TAMILNADU NEWS - Tamil Janam TV
Jul 2, 2024, 09:16 pm IST

Tag: TAMILNADU NEWS

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா? – அண்ணாமலை கேள்வி

கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ...

100 நாள் வேலைதிட்ட ஊதிய உயர்வு : அரசாணை வெளியீடு!

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழக ...

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து வினோத வழிபாடு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர். அன்னூர் அருகே லக்கேபாளையம் கிராமத்தில், கடந்த ...

தமிழ் கலாச்சாரப்படி போலந்து பெண்ணுடன் கிருஷ்ணகிரி இளைஞர் திருமணம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞருக்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது. குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா, பத்மம்மா ...

சல்லிக் கொல்லை மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சல்லிக் கொல்லை மாரியம்மன் கோயிலில், தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தலைச்சங்காடு கிராமத்தில் அமைந்துள்ள சல்லிக் கொல்லை மாரியம்மன் கோயிலில், ...

தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 171 தனியார் பள்ளிப்பேருந்துகள் வரழைக்கப்பட்டு ...

நீட் தேர்வு: மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ...

தமிழகம் பாலைவனமாகும் வரையில் காத்திருக்குமா திமுக? – அண்ணாமலை கேள்வி!

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, ஒரு நிரந்தரத் தீர்வு குறித்து திமுக அரசு சிந்திப்பதே இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

தமிழ்நாடா? போதை நாடா?

சமீப காலமாக தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளதுடன், இதனை கட்டுப்படுத்த காவல்துறையும் தவறிவிட்டதாக ...

எலுமிச்சை பழம் கிலோ ரூ.100க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி!

சிவகங்கையில், எலுமிச்சைப்பழம் கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேவணிபட்டியில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஏக்கருக்கு மேல் நாட்டு எலுமிச்சைப்பழ ரங்களை பயிரிட்டுள்ளனர். ...

கோலாகலகமாக கொண்டாடப்பட்ட பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம், ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஆறு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதற்காக, 52 ...

கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!

கும்பகோணத்தில் ஊர் பொதுக் குளத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. புளியம்பாடி கிராமம், மேலத்தெருவில் உள்ள ஊர் பொதுகுளத்தை சுரேந்தரன் என்பவர் ஏலத்தில் ...

அனுமதியின்றி கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிராவல் மண் திருட்டு நடப்பதாக ...

திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் யோகா பயிற்றுவிப்பு!

பெரம்பலூரில் மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் யோகா பயிற்றுவிக்கப்பட்டது. பெரம்பலூர் அறிவுத்திருக்கோவிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி ...

கர்ப்பிணி பெண் உடல் ஒப்படைப்பு!

கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், உடல் பிரேத பரிசோதனை முடிந்து கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாச்சலம் ...

நரிமேடு, மதுரை பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்!

மதுரையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரிமேட்டில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி ...

தீவிரம் அடைந்த இரண்டாம் போக நெல் விவசாய பணிகள்!

ராமநாதபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, இரண்டாம் போக நெல் விவசாயப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அச்சுந்தன் வயல், கூரியூர், ...

ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தரங்கம்பாடியில் உள்ள ஓட்டங்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் ...

குரு பகவானுக்கு சிறப்பு பூஜை: பக்தர்கள் வழிபாடு!

குரு பெயர்ச்சியை ஒட்டி, தேனியிலுள்ள வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். குரு பெயர்ச்சியை ...

காற்றில் கரைந்த கானக் குயில் உமா ரமணன்!

தமிழ் திரையுலக பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். 1977-ஆம் ஆண்டு வெளியான ஶ்ரீ கிருஷ்ணா லீலா படத்தின் மூலம் இசை ...