tamilnadu rain. metrological center - Tamil Janam TV

Tag: tamilnadu rain. metrological center

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. ...

அக்டோபர் 16, 17-ஆம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை எச்சரிக்கை!

அக்டோபர் 16, 17-ம் தேதிகளில்  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு ...

மதுரை அருகே ஓடையில் உடைப்பு – குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம்!

மதுரை மாவட்டம் காதக்கிணறு அருகே ஓடை உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பாப்பன்குளம் கிராமப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய ...

அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? பாமக நிறுவனர் ராமதாஸ்

கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும் அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ என்றும், இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா என ...

கனமழை எச்சரிக்கை – சென்னைக்கு வரும் ராட்சத மோட்டார்கள் பொருத்திய 500 டிராக்டர்கள்!

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மழைநீரை வெளியேற்றும் ராட்சத மோட்டார் பொருத்திய டிராக்டர்களுடன் செஞ்சியிலிருந்து சென்னை நோக்கி விவசாயிகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர். ...

மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீர் – தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ...

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லை என குற்றச்சாட்டு!

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட ஆளில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ...

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கன மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ...

சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை – கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!

சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கன மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக ...

Page 4 of 4 1 3 4