தஞ்சை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – பொதுமக்கள் அவதி!
தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. ...

