தஞ்சையில் கனமழை - ஒரே நாளில் 37 வீடுகள் சேதம்!
Jul 1, 2025, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் கனமழை – ஒரே நாளில் 37 வீடுகள் சேதம்!

Web Desk by Web Desk
Dec 13, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூரில் பெய்த  கனமழையால் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 37 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். திவான் நகர் பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 37 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மேலாய்க்குடி கிராமத்தில் வசித்துவரும் பால்ராஜ் என்பவருடைய வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பால்ராஜின் மகள் கீர்த்திகா மீது சுவர் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: low pressurerain warningmetrological centertamandu raintanjore rain37 houses damagedparamagudi house collapsedheavy rainchennai metrological centerrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

பல்லாவரத்தில் பறிபோன 3 உயிர்களுக்கு பதில் என்ன? அமைச்சர் அன்பரசனுக்கு அண்ணாமலை கேள்வி!

Next Post

அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies