metrological center - Tamil Janam TV

Tag: metrological center

வட தமிழக கடற்கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழக கடற்கரையை இன்று நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. ...

தமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி திரும்பியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ...

ஈரோடு, சேலத்தில் அதிகாலை முதல் மழை!

சேலத்தில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால், ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் – வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவி ...

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

நாமக்கல் அருகே பெரியமணலி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பெரிய மணலி, குருசாமிபாளையம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை ...

சென்னைக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம்

சென்னைக்கு கிழக்கு வட கிழக்கே 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த ...

ஆந்திராவை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளை நோக்கி நகரக்கூடும் ...

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – சென்னையில் பரவலாக மழை!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி ...

ராமநாதபுரம் அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள் – நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வழிவதால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவாடானையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ...

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ...

கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பயிர்களை சூழ்ந்த வெள்ளம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. தூத்துக்குடியில் பெய்து வரும் ...

சிவகங்கை அருகே தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து துண்டிப்பு!

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆழவிலாம்பட்டி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 10 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் தொடர் ...

தூத்துக்குடியில் வடியாத மழை நீர் – உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்த குடியிருப்புவாசிகள்!

தூத்துக்குடியில் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர். கனமழை காரணமாக கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீர் சூழ்ந்தது. ...

திருச்செந்தூர் அருகே வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – குடியிருப்புவாசிகள் தவிப்பு!

திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் ...

தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை – நீரில் மூழ்கிய 32,000 ஏக்கர் பயிர்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில ...

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...

ராமநாதபுரம் அருகே ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளம் – நீரில் மூழ்கிய 5000 ஏக்கர் பயிர்கள்!

ராமநாதபுரம் அருகே கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளத்தால், 5 ஆயிரம் ஏக்கர் விளைபயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக, ராமநாதபுரம் மாவட்டம் ...

ராமநாதபுரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் – டிராக்டரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

ராமநாதபுரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் டிராக்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ...

தேனியில் கனமழை – கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தேனியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ...

குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்த  நிலையில், மாவட்டத்தில் ...

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – படகு போக்குவரத்து நிறுத்தம்!

திருவள்ளூரில் தொடர் கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுப்பாரெட்டி ...

அம்பாசமுத்திரத்தில் தொடர் மழை – 150 ஹெக்டேர் வாழை மரங்கள் சேதம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 150 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. நெல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து ...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி ...

Page 1 of 11 1 2 11