கிருஷ்ணகிரியில் சூறைகாற்றுடன் கனமழை - முறிந்த விழுந்த மரங்கள்!
Sep 1, 2026, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ணகிரியில் சூறைகாற்றுடன் கனமழை – முறிந்த விழுந்த மரங்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 2, 2025, 07:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் பொது மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணிவரை வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர். எனினும் அவசியத்தை கருதி வெளியில் வரும் போது வெப்ப காற்று வீசுவதால் கடுமையாக பாதிக்கபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில்  கிருஷ்ணகிரி நகரில் உள்ள பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், வாகனங்கள் மீது 5 மரங்கள்., 4 மின்கம்பங்கள் விழுந்தது.

நல்வாய்ப்பாக வீடுகளில் யாரும் இல்லாத காரணத்தால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லை. நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள ஜக்கப்பன் நகர்., பழைய பேருந்து நிலையம்., ரவுண்டானா சாலை உள்ளிட்ட பகுதிகளில் 15 மரங்கள் சாலைகளில் விழுந்தன.

நகரின் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. குடியிருப்புகள் மீது விழுந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள்., மின்சார துறையினர் அப்புறப்படுத்தினர்.

Tags: metrological centerkrishnagiru raintamilnadu rainheavy rainrain alertweather updaterain warning
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் உறுதி!

Next Post

எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் மொழி செழுமை பெறும் – நடிகர் கமல்ஹாசன்

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies