நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த பணத்தை அரசுப்பள்ளிக்கு அளித்த ஆசிரியர் – குவியும் பாராட்டு!
நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த சன்மானத்தை தான் பயின்ற அம்மாபேட்டை அரசு பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர் செந்தில்குமாருக்கு, சக ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு ...