தெலங்கானா : அரசு பேருந்து மோதி பெண் பலி!
தெலங்கானா மாநிலம் நாராயண பேட்டையில் அவசர கதியில் சாலையில் கடக்க முயன்ற பெண் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். கர்னூலில் இருந்து நாராயண பேட்டை நோக்கி அரசு ...
தெலங்கானா மாநிலம் நாராயண பேட்டையில் அவசர கதியில் சாலையில் கடக்க முயன்ற பெண் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். கர்னூலில் இருந்து நாராயண பேட்டை நோக்கி அரசு ...
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் 21-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ...
தெலுங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகர் ராவ் மொத்தம் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் அவர் களமிறங்கி உள்ளார். ஆனால், இந்த 2 ...
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் பி.ஆர்.எஸ். கட்சி வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. பா.ஜ.க., காங்கிரஸ், தெலுங்கு ...
தெலுங்கானாவில் ரைது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ரைது பந்து (Rythu Bandhu) திட்டத்தின் கீழ், ...
தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ், கஜ்வேல் தொகுதியில் போட்டியிடுகிறார். ...
தெலங்கானா சட்டபேரவைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும் என அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ...
தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 2023 அக்டோபர் 1 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies