அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை
அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கலாக வெறும் இலவசத்திற்காக மக்களை ஆடு மாடுகள் போன்று கூட்டி ...
அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கலாக வெறும் இலவசத்திற்காக மக்களை ஆடு மாடுகள் போன்று கூட்டி ...
ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் ...
தென்காசி அருகே நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் பொங்கல் ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் பள்ளியில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது. ஆலங்குளத்தில், தமிழர் பாரம்பரிய முறைப்படி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மாட்டு ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை 4500 க்கு விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள ...
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ...
தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவியில் குளிக்க 10 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ...
ஒரு தேசம், ஒரு கனவு என்ற சிந்தனை மிக முக்கியமானது என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் ...
கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் ...
சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை, போலீசார் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த ...
மக்களை காக்கக்கூடிய காவல்துறையினரையே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் சட்ட - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை நிரூபிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...
குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் சாவியை பணயம் வைத்து, தனது தேவைகளை நிறைவேற்ற கொண்ட குரங்கின் செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் மழைக்கால சீசன் தொடங்கியுள்ள ...
கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் குற்றாலம் சாரல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினமான இன்று திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். ...
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து ...
குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால ...
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் ...
பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ காந்தி தெரிவித்துள்ளார். தென்காசியில் உள்ள யோகா டவர் கூட்டரங்கில் ...
தென்காசி கோவிந்தபேரி ஊராட்சியில் இரண்டு அடுக்கு சமுதாய நலக்கூடத்தை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், கோவிந்தபேரி ஊராட்சிக்குட்பட்ட ராஜங்கபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ...
ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் பெய்த ...
குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில ...
தென்காசி அருகே 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜன் ...
தமிழக அரசை கண்டித்து தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies