தஞ்சாவூர் : காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!
தஞ்சாவூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்கக்கோரி விஷம் குடித்து தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடுகாவேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் மீது பல வழக்குகள் ...